குத்துச்சண்டை வீரர் மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல், விஜேந்தருடன் தங்களுக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், விஜேந்தர் இக்குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அது பஞ்சாப் போலீஸாரின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

